பயத்தினால்
ஏற்படும் பாதிப்புகளும் சிகிச்சையும் தீர்வும்
v
பயம் என்கிற உணர்ச்சி லட்சக்கணக்கான மக்களை நல்ல ஆரோக்கியத்திலிருந்து
விலக்கி வைக்கிறது.
v
பயமானது உடலின் எல்லாவித செயல்பாடுகளையும் மோசமாகப் பாதிக்கிறது.
v
பயமானது ரத்த ஓட்டத்தை முதலில் வெகுவாகப் பாதிக்கிறது. அதன் வேகத்தை
குறைக்கிறது. அதனால் உடலிலிருந்து வெளியேற்ற வேண்டிய அசுத்தங்கள் வெளியேறுவதில்லை.
v
பயத்தினால் மெதுவான அல்லது சீராக இல்லாத ரத்த ஓட்டம் ஏற்பட்டு மெல்ல
மெல்ல உடலிலே விஷத்தை ஏற்றுகிறது. சக்தி குறைகிறது.
v
பயத்தினால் ஆண்மை மெதுவாக குறைய ஆரம்பிக்கிறது.
v
உடலின் அவயங்கள் நன்றாக செயல்படுவதை பய உணர்ச்சி மெல்ல மெல்ல தடுக்கிறது.
v
உள்ளத்தில் பயம் என்கிற உணர்ச்சி இருக்கும் வரை மனமும் உள் உறுப்புகளும்
சரியாக இயங்கப்போவதில்லை.
v
நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் புத்திசாலிததனம் உடைய ஒன்று என்பது
நிச்சயம். அவை ஒவ்வொன்றும் நமது சிந்தனைகளில் பங்கு கொள்கின்றன.
v
உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்கள் மூளையுடன் நெருக்கமானதும் உடனடியானதுணை
உறவை கொண்டிருக்கின்றன.
v
உலகில் அல்லது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப நாம்
எப்படி நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்துதான் செல்களும் செயல்படுகின்றன.
v
தீராத தலைவலி, ஒற்றை தலைவலி, நாள்பட்ட தலைவலிக்கு எல்லாம் மனநல மருத்துவத்தில்
குணமடைய செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
v
எல்லாவிதத்திலும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய எந்த ஒரு
மனிதரையும் நாம் பார்த்ததில்லை.
v
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதாவது நம்
ஒவ்வொருவருக்கும் கவலைப்படுவதற்கு என்றே ஒன்று இருக்கத்தான் செய்கிறது.
v
கவலைப்படுவதினால் நோய் குணமாகப் போவதில்லை.
v
பார்ப்பதற்கு வலுவான பொலிவான தோற்றமும் உடையவர்கள் பலர், அடிக்கடி ஏதோ
நல்ல ஆரோக்கியம் இருப்பதாகவே சொல்லிக் கொள்வார்கள். ஆனால் தலைவலிக்கிறது. மண்டையை குடைகிறது.
மண்டையை பிச்சுக்கலாம் போல என்பார்கள்.
v
சிறுசிறு பயங்களை அறவே உதறித்தள்ள வேண்டும்.
v
பயத்திற்கு எந்த அளவு இடம் கொடுக்கிறோமோ அந்த அளவு அவை நம்மைச் சேர்த்து
கொடுமைப்படுத்தும்.
v
நாம் எவற்றைக் கண்டு அஞ்சுகிறோமோ அவை, இனம் இனத்தோடு சேரும் என்கிற
என்னும் மாறாத விதிப்படி கட்டாயம் நடந்தே தீருவதற்கு உரிய சக்தியை நாமே அளிக்கிறோம்.
பயம்:
தீர்வும் சிகிச்சையும்
உளவியல் மன நல ஆலோசனை மற்றும் தேவைப்படின் பக்கவிளைவுகள்
இல்லாத ஹோமியோபதி மருந்துகள் மூலம் பய உணர்வை போக்கி நலமுடன் வாழலாம்
பயம் நீங்கி நலமுடன் வாழ உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா உளவியல் / மனோதத்துவ மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவ ஆலோசனை
மையத்தில் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும்
தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை
மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com,
homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது
மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப
பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல்
மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – பயம், அச்சம், தாழ்வுமனப்பாண்மை
– 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==