எலும்பு
தானம்
- உயிருடன் உள்ள ஒருவர் எலும்பு தானம்
செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து
கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் தானம் செய்யலாம்
- ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள்
எடுக்கப்படும்
- இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
- மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
- பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
- எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே
இது கடை பிடிக்கப்படுகிறது
- எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு
வங்கியில் வைக்கப்படும்.
- தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின்
இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
- இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
பலன் : பல நோயாளர்கள்
பலன் பெறுவார்கள்.
---