இரத்த
தானம்
- ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்)
இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது
- இரத்த தானம் உயிருடன் இருப்பவர்கள்
மட்டுமே அளிக்க முடியும்.
- எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்
- சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி
விடும்
- தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின்
இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம் (இதற்கு சில விதிவிலக்குகள்
உள்ளன)
- இரத்த தானம் அளிக்க விரும்பினால் : அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் இரத்த வங்கியை அணுகவும்
பலன் : இரத்தம் தேவைப்படும் நோயாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம். இரத்தம் கூறுகளாக
பிரிக்கப்பட்டால் ஒரே முறையில் பல நோயாளர்க்ளுக்கு பயன் படும்.
---